Friday, February 1, 2008

பேசாதே



பேசாதே என்றாய்,
நிறைய பேசிவிட்டேன் என்று
நினைத்தேன், என்னிடம் பேச
விருப்பமில்லை என்று
அப்போது தெரியவில்லை

3 comments:

தமிழிசை said...

nalla kavithai.

sabari said...
This comment has been removed by the author.
sabari said...

இதை கவிதையென சொல்லி
வரையருக்க விரும்பவில்லை...
அதை உன் மொழியாக.....
அசாதாரணமாய் உன் உணர்ச்சியின்
வெளிப்பாடாய் உணர்கிறேன்.....