skip to main
|
skip to sidebar
நிலம் போல..
Saturday, February 2, 2008
நிலைமை
தோழி,
ஆம், அப்பொழுது உன் நிலைமை யெனக்கு தெரியவில்லை...
ஆம், யென் நிலைமை இப்பொழுது உனக்கு தெரியவில்லை...
வாட விட்டேன்
என் தோட்டத்தில் மலர்ந்த்
மலரை வாட
வைத்து விட்டேன்..
மலரே..
மறுதலிற்க மாட்டாயா??
Friday, February 1, 2008
பேசாதே
பேசாதே என்றாய்,
நிறைய பேசிவிட்டேன் என்று
நினைத்தேன், என்னிடம் பேச
விருப்பமில்லை என்று
அப்போது தெரியவில்லை
மலரின் சோகம்
நேற்று பூத்து
இன்று வாடுவது, தானே,
மலரின் சோகம்
காத்திருப்பு
சம்பளம் வந்து சேர்ந்தது வங்கியின்
குறுச்செய்தி உனதாயிருக்குமோ
காத்திருந்த மனம்
காத்திருக்கிறது
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Facebook
Karthick Ramalingam
Create your badge
Online Visitors
தேடிப்படிப்பவர்கள்
Statistics
Blog Archive
►
2010
(2)
►
September
(1)
►
May
(1)
►
2009
(38)
►
October
(2)
►
September
(1)
►
August
(2)
►
July
(6)
►
June
(8)
►
May
(3)
►
April
(3)
►
March
(9)
►
February
(3)
►
January
(1)
▼
2008
(5)
▼
February
(5)
நிலைமை
வாட விட்டேன்
பேசாதே
மலரின் சோகம்
காத்திருப்பு
யான்
தம்பி...
makka