இது தான் சுதந்திரம்..
அறுபத்திரண்டு ஆண்டு சுதந்திரத்தின்
எச்ச மிச்சங்களாய் என் சொந்தங்கள்
நடுவீதியில்..
மனிதர்களிடம் மனிதம் கேட்க
பச்சிளம் குழந்தை
நடுவீதியில்...
கேட்பாரற்று கிடக்குது என் நாட்டின் சுதந்திரம்
நடுவீதியில்..
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nalla pukaippadam matrum varikal...
Post a Comment