Tuesday, August 18, 2009

சுதந்திரம்

இது தான் சுதந்திரம்..

அறுபத்திரண்டு ஆண்டு சுதந்திரத்தின்
எச்ச மிச்சங்களாய் என் சொந்தங்கள்
நடுவீதியில்..

மனிதர்களிடம் மனிதம் கேட்க
பச்சிளம் குழந்தை
நடுவீதியில்...

கேட்பாரற்று கிடக்குது என் நாட்டின் சுதந்திரம்
நடுவீதியில்..

1 comment:

Annamalai Swamy said...

Nalla pukaippadam matrum varikal...