Friday, July 24, 2009

காலியாய்...

கானல் நீராகி போன நகர வாழ்க்கை...
தண்ணீர்க்கு மட்டுமல்ல.. அன்புக்கும் தான்...
காலி குடங்களைப் போல்.. காலியாய் இதயங்கள்..
வண்ண வண்ண குடங்களை போல்... வண்ணக் கனவுகளுடன்..

1 comment:

Annamalai Swamy said...

Nice pic and apt kavithai.