Monday, May 11, 2009

சாலை ஓரம்..



சாலை ஓரம் ஒரு பழுத்த பழம்...
ஆலமரம் சந்ததி இல்லாமல்..
தேடி பிடித்து விழுது வாங்கி..
உயிர் கொடுத்து வளர்த்து..
வந்து சேர்ந்த மரம்..
பழத்தை சாலையில் வீசி எரிந்தது..
துணையும் துணையில்லாமல்..
தனியே சாலையே துணையென்று உழழுது..
தன்னை மாய்க்க முயற்சி செய்து தோற்று..
மறு முயற்சிக்கு கயிறுடன்..

(கடந்த மாதம் புகைப்படம் எடுத்த என் மனிதரிடம், இன்று உணவு உண்டாச்சா என்ற கேள்விக்கு, தன் மனக்குமறலை மட்டுபடுத்த முடியாமல் கண்ணீருடன் தன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார்.. இடம்: டெய்லர் சாலை, கீழ்ப்பாக்கம்)

No comments: