Wednesday, January 28, 2009

சந்திப்பு....

பிறர்க்காக முதலில் உன்னை சந்திக்க
மறுத்தது உண்மை தான்..

பின் உன்னையே பார்க்க
வைத்து விட்டாயே, பிறர் பார்த்த பொழுதும்...

1 comment:

sabari said...

கவியின் கவிதைக்காக ஒரு கவிதை
பிழையிருந்தால் மன்னிக்கவும்....
அழகினை வெளிப்படுத்த அழகினை (கவிதை)
நாடிய கவியே!
நின் திறன் கண்டேன்!
வியந்தேன்!
மென்பொருள் வடிக்கும் உன்னால்
மனப்பொருளாம் கவிதை வடிக்கும்
திறன் கண்டு திக்கற்று பலர் போக வாய்ப்புண்டு!
வாழ்க உன் தொண்டு!!!!!!